வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்களை ரோலர் மூலம் அழித்த போலீசார்.! 

0 1592

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை ரோலர் மூலம் போலீசார் அழித்தனர்.

ஆந்திராவில் மதுபாட்டில்கள் விலை அதிகமாக இருப்பதால் தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு ஆந்திராவில் முறைகேடாக விற்பனை செய்யப்படுகிறது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments